Praise | Ram (2005) | ஆராரிராரோ

Praise | Ram (2005) | ஆராரிராரோ


Perhaps, the only person after a father who eats after their child completes eating is, a mother, at least in Tamilnadu especially in Madurai. 


I watched Ameer's Ram (2005) in my temple Madurai Mappillai Vinayagar Theatre. Not only did the film make profound impact on my conscience but this song. 
The ideology of this film reflects mine of leading a minimalistic existence keeping the happiness private. 

ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே

அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே

உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே

உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ
நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா

காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில் மேலே
சுழலாத பூமியும் நீ

இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

https://youtu.be/MKZ4wa4fROM


Comments

Popular Posts